எண்ணச் சிதறல்கள்
Tuesday, January 16, 2007
இழப்பு
நடை அறியா பருவத்தில்
எனை தோள்களில் தாங்கி
நடந்தவர்....
இன்றோ! மற்றவர் தோள்களில்
அமர்ந்து உலகை மறந்து
புது உலகம் சென்று விட்டார்.....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)