Tuesday, January 16, 2007

இழப்பு

நடை அறியா பருவத்தில்
எனை தோள்களில் தாங்கி
நடந்தவர்....

இன்றோ! மற்றவர் தோள்களில்
அமர்ந்து உலகை மறந்து
புது உலகம் சென்று விட்டார்.....